கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு பேரணியாகச் செல்லும் மாற்றுத் திறனாளிகள்
கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரையைச் சேர்ந்த 50 மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களில் ஜூன் 16-ம் தேதி பேரணியாக செல்லவுள்ளனர்.