Persons with Disability Latest Events
பாட்டுப் போட்டி

பாட்டுப் போட்டி

பிரபல தொலைக்காட்சியில் பாடும் திறமை உள்ள மாற்றுத் திறனாளிகளை வெளி உலகுக்கு அறிமுகம் செய்யும் முகமாக ஒரு பாட்டுப் போட்டி நடத்த உள்ளது. கீழ்கண்ட தகுதிகள் உள்ள அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

சுயம்வரம் நிகழ்ச்சி

சுயம்வரம் நிகழ்ச்சி

மாற்றுத்திறனாளிகள் (காது கேளாதோர்) தங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் சுயம்வரம் நிகழ்ச்சி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சிறுமல் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

Court comes to rescue of blind teacher

Court comes to rescue of blind teacher

Striking a blow for blind and visually-impaired citizens across Tamil Nadu and the rest of the country, the Madras High Court has refused to allow a school to sack a teacher who had lost her eyesight, and ruled that she be allowed to continue using the help of a companion to discharge her teaching duties until her retirement.

திருமண நிதியுதவி – விண்ணப்பங்கள் பெறப்படுகிறது

திருமண நிதியுதவி – விண்ணப்பங்கள் பெறப்படுகிறது

மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்க விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உடல் ஊனமுற்ற நபர்கள், பார்வையற்றவர்கள், காதுகேளாத மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத் திறனாளிகளை திருமணம் புரியும் நல்ல நிலையில் உள்ளவர்களுகுக்கும், மாற்றுத் திறனாளிகளை திருமணம் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கும் திருமண நிதியுதவித் தொகை 25 ஆயிரம்

இலவச நவீன செயற்கை அவயங்கள்

இலவச நவீன செயற்கை அவயங்கள்

நவீன வகை செயற்கை அவயங்கள் தேவைப்படும் மாணவ, மாணவியர், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் பள்ளி, கல்லூரி முதல்வரிடமிருந்து சான்று பெற்று, அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலருக்கு உடனடியாக நேரில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ரூ.8 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

ரூ.8 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

விழாவில் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு கல்வி பயிலும் 29 மாற்றுத் திறன் படைத்த மாணவ, மாணவியின் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களும், 11 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், 10 நபர்களுக்கு சக்கர நாற்காலிகளும், மூளை மற்றும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1 நபருக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளும் அமைச்சர்கள் வழங்கினார்கள்

3 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம்-ஐகோர்ட்

3 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம்-ஐகோர்ட்

அரசு பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயம் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. கரூரை சேர்ந்த சிவக்குமார் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: நான் தோட்டக்கலை பட்டயப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். 40 சதவீத உடல் ஊனமுற்றவன்.

Stress on empowerment of people with disabilities

Stress on empowerment of people with disabilities

Calling someone disabled is not a reflection on the abilities of the differently abled, but a reflection on the disabilities of society.This is the second year of Ability Night, where students from 15 not-for-profit organisations participated.

சிறுகதை போட்டி

சிறுகதை போட்டி

இன்றைக்கு நம்மில் மாற்றுத்திறனாளிகள் பலர் பல்வேறு சாதனைகளை செய்து புகழ்படைத்துள்ளார்கள். அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக மதுரையை சேர்ந்த ‘அதிதி'( அன்னை திறனேற்ற பயிற்சி திண்ணை) என்ற அமைப்பு தமிழ்சிறுகதை ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்துள்ளது.
மாற்று திறனாளிகள் மறுவாழ்வு பற்றிய விழிப்புணர்வு வளரும் நோக்கத்துடன் இந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

* தலைப்பு -‘இறைவன் கொடுப்பது ஒரு வாழ்வு, மனிதன் கொடுப்பது மறுவாழ்வு’

தேர்வு செய்யப்படும் சிறந்த 3 சிறுகதைகளுக்கு பரிசும், பாராட்டும் வழங்கவுள்ளது இந்த அமைப்பு.

மேலும் இது பற்றிய விபரங்களுக்கு
வி.ஆர்.கணேஷ்.
நிர்வாக இயக்குநர்,
அன்னை திறனேற்ற பயிற்சி திண்ணை.
93441 25161 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இயற்கையாகவே மனிதருக்கு இரங்கும் சிந்தனை கொண்டவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு உஙகள் திறனை வெளிக்கொண்டு வரலாம். எடுங்கள் பேனாவை, எழுதுங்கள் உங்கள் மனவோட்டத்தை…….நன்றி!

வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை

வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள் எஸ்.டி. பிரிவினர் உள்ளிட்டோருக்கு தகுதியின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, காலாண்டுக்குக்கான உதவித் தொகை செப். 30-ம் தேதிக்குள் வழங்கப்பட உள்ளது.